லெதர் அல்லாத பர்ஸினில், ருபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில் ஒரு சிறிய கண்ணாடி ஒன்றை வைத்து வரவும். பர்ஸ் எந்த காரணத்தை கொண்டும் காலியாக இருக்க கூடாது. ஒரு சில ருபாய் நோட்டுகளாவது இருக்க வேண்டும். இந்த முறையினால், வெகு விரைவில் நீங்கள் வைத்திருக்கும் பணம் இரட்டிப்பாவதை கண்கூடாக காணலாம்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com