ஒரு மாதம் முன்பு தாந்த்ரீக ஆலோசனைக்கு வந்த ஒருவர், தனக்கு சில காலமாக பண ரீதியான தடைகள் வந்து கொண்டே இருக்கின்றது எனவும், பத்து நாட்களுக்குள் முக்கியமாக ஒரு முதலீடு தொழிலில் செய்யாவிட்டால் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் உடனடியாக பண உதவி கிடைக்க, தாந்த்ரீக பரிகாரம் கேட்டார். அவரிடம், குறிப்பிட்ட விரல் பயிற்சியை / முத்திரையை ஒரு வாரம் தினசரி பத்து நிமிடம் செய்து விட்டு பின் வந்து சந்திக்கும்படி கூறினோம். அதற்கு அவர் "ஜி அதற்கெல்லாம் நேரமில்லை. ஒரு மாதத்தில் ஒரு வாரம் போய் விடுமே? வேறு ஏதும் இல்லையா" என்றவரை, நம்பிக்கை கூறி அனுப்பி வைத்தோம். ஒரு வாரம், கழித்து வந்தவர், ஆள், மிகவும் மாறி நம்பிக்கையுடன் தோன்றினார். " நீங்கள் நினைத்தது சரி தான் ஐயா, மிகுந்த படபடப்புடனும் நம்பிக்கையின்மையும் சேர்ந்து இருந்து வந்தது. முதலில் நீங்கள் பரிகாரம் கொடுத்திருந்தால் கூட அதை சரி வர செய்திருப்பேன் என கூற முடியாது, இப்பொழுது தெளிவு பிறந்துள்ளது" என்றார். பின்பு அவருக்கு உடனடியாக பண வரவை ஏற்படுத்த பரிகாரங்கள் கூறி அனுப்பினோம். எதற்காக இதை சுட்டி காட்டுகிறோம் என்றால், தடைகள், சோகங்கள், வருத்தம் போன்றவை நம்மை எதையும் சாதிக்கவிடாது செய்து விடும். அதை போக்கவே, விரல் பயிற்சி மற்றும் முத்திரை பயிற்சியை வரும் ஞாயிறு கட்டணமின்றி கொடுக்கவுள்ளோம். வாழ்வில் சிறந்த மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நழுவ விடாதீர்.
நாள் : 08.7.18
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை
இடம் : ஏ.எம்.ஆர். திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.
முற்பதிவு அவசியம். சென்னையில் உள்ளோர் நேரில் அலுவலகம் வந்து டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசியில் அணுகி பதிவு செய்யவும்.
அலுவலக முகவரி : ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர், 69 , AF பிளாசா, முதல் தளம், ஆர்யா கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில், சென்னை 33 .
+919840130156 / +918754402857