ஆண்கள் :

தினமும் ஈசனை வழிபட்டு வரவும்

வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க செய்து கேட்டு வரவும்

பெண்கள் :

ஆலயத்திற்க்கு தூங்க விளக்கு அல்லது பெரிய மணி தானம் செய்யவும். வசதி உள்ளவர்கள் வருடம் ஒரு முறை செய்யலாம்.

வளர்பிறை ஞாயிறு அன்று  அம்மன் கோவிலில் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்னை சேர்த்து  தீபம் ஏற்றி வரவும்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டு வெங்காயம்,பூண்டு சேர்க்காத கொத்து கடலை சுண்டல் நிவேதனம் செய்து அதை விநியோகிக்கவும். முடிந்த போதெல்லம்  செய்யலாம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!