புது வீடு புகுதல் புதிய வியாபாரம்-தொழில் தொடங்குதல் போன்ற அனைத்து வித விசேஷ காரியங்களும் இந்த திதியில் தொடங்க மேல் மேலும் வளர்ச்சி ஏற்படும். சிவன் கோவிலில் உள்ள 'வீரபத்திரரை' நெய் தீபம் ஏற்றி வில்வ மாலை சூட்டி வழிபட்டு பின்னர் இந்நாளை துவக்குவது நன்று. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!