"திடீர் பண வரவிற்கு" என்ற தலைப்பில் 11 குன்றிமணி மற்றும் பவளமல்லியின் வேர் எடுத்து தாயத்தில் இட்டு அணிய சொல்லியிருந்தோம்-ஒரு வருடம் முன்னால்.
இதை செய்த பலரும் தாங்கள் அடைந்த பயன்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர்-பலர் இவை எங்கு கிடைக்கும் என தொடர்ந்து கேட்டவாறே இருந்து வருவதை தொடர்ந்து அனைவரும் பயன் அடையும் வகையில் மேற்கண்ட பண வரவை அளிக்கும் 11 குன்றிமணி மற்றும் சக்தியூட்டபட்டு பூஜிக்கப்பட்ட பவளமல்லியின் வேர் சேர்த்து அனைவருக்கும் கட்டணமில்லாமல் அளிக்க முடிவு  செய்துள்ளோம். கீழ்க்கண்ட தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொண்டு தேவைப்பட்டவர்கள் வந்து பெற்று கொள்ளலாம்.வழக்கம் போல் வெளியூர் அன்பர்கள், சுய விலாசமிட்ட தபால் தலையுடன் அனுப்பி வைத்தால் அவர்களுக்கும்
அனுப்பப்படும் .
இதை வெள்ளி அல்லது செம்பு தாயத்தில் இட்டு கழுத்தில் மட்டுமே கட்டி கொள்ள வேண்டும். மிகுந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம் இது. பண ரீதியாக கஷ்டங்களை அனுபவித்து வரும் அனைவருக்கும் மிகுந்த பயன் தரும் ஒன்றாகும் இது.தேவைப்பட்டவர்கள் பெற்று பயனடையலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : +919677184802
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033
ருத்ர பரிஹார் ரக்‌ஷா செண்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33
தொலைபேசி எண் : +919677184802

Post a Comment

Previous Post Next Post

Get in touch!