சிலருக்கு அடிக்கடி எதிர்பாராமல் வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். மேலும், அதை பற்றிய பயமும் இருந்து வரும். அத்தகையோர், தொடர்ந்து 4 சனிக்கிழமைகள் மதியம் 1:15-2 மணிக்குள் நான்கு நபர்களுக்கு  4 உளுந்து வடையுடன் கூடிய தேங்காய் சட்னியை (ஒவ்வொருவருக்கும் 4)  வைத்து தானம் செய்ய, மேற்கண்ட கெடு பலன் மறையும். மேலும், போட்டி பந்தயங்களில் வெற்றி பெற நினைப்போரும் இதை செய்து வரலாம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!