வரும் செவ்வாய் மாலை ஆறுமணிக்குள் பசுக்களுக்கு மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழம் அல்லது ஏதேனும் ஒன்று இயன்ற அளவு தம் கைகளால் கொடுத்து உண்ண செய்யின், நம்மை வாட்டி வதைக்கும் வறுமை, பிணிகள், முன்னோர் சாபங்கள் விலகி சுபிட்சம் ஏற்படும்.
எந்த நிற மாட்டிற்கும் கொடுக்கலாம்-செந்நிற மற்றும் கருப்பு மாடுகளுக்கு கொடுப்பின், கூடுதல் பலன் தரும்.
குறிப்பு : இந்நாளில்
தோல் பொருட்கள் உபயோகம் செய்தல் மற்றும் அசைவம் தவிர்த்தால் மட்டுமே பலன்-முட்டை உட்பட.