திடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க, சனிக்கிழமையன்று காலை 6:15-7 அல்லது மதியம் 1:15-2 அல்லது இரவு 8:15-9 மணியளவில் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியாயின்,பலன் விரைவில். சூட்சுமம் நிறைந்த ஜோதிட தாந்த்ரீக பரிகாரம் இது. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!