"பஞ்சாங்குலி தேவி" யை முறையாக பூஜித்து வர கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாக அறிந்து கூறமுடியும். ஜோதிடர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள், முக்காலமும் அறிய விரும்புவோர் இவரின் பூஜை முறையை முறையாக கற்று கொண்டு வழிபட்டு வர, அனைத்தையும் முன் கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய திறன் வந்து சேரும். துவிதியை, சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகள் தேவிக்கு உகந்தவை. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!