சிறிது நாட்களுக்கு முன் பண வரத்து பெறுக, தனதா யக்ஷினி தீப
எண்ணெய் நம் சென்டரில்  கிடைக்கும் என அறிவித்திருந்தோம். அதை உபயோகித்து பலன் பெற்று வரும் பலர், மேலும் உபாஸிக்க ஏதேனும் மந்திரமும் கேட்டு வருகின்றனர். கீழ்காணும் மந்திரத்தை, பசுஞ்சாணம் மேல் அகல் விளக்கு  வைத்து, வெள்ளை திரியிட்டு, தனதா யக்ஷினி எண்ணையை கொண்டு , விளக்கேற்றி, உச்சரித்து வர, அனைத்து வித செல்வங்களும் சேரும், பணப்பிரச்னைகள் அகலும்.

" ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தாம் ஸ்வாஹா"

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!