மேற்கண்ட தலைப்பு தான், தற்சமயம் பலர் எம்மை தொடர்ந்து விசாரித்து
கொண்டிருப்பது. தனிப்பட்ட முறையில் அவரவருக்கு பலனை உடனடியாக தரும் தெய்வ சக்திகளையும், அவர்களை பூஜிக்கும் மந்திரங்களும். ஆம், உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பலன் கொடுக்க வல்ல இறை சக்தியை, ஜாதகத்தின் துணை கொண்டு, அல்லது ஜாதக விவரங்கள் இல்லாதோர், ப்ரசன்னத்தின் துணை கொண்டு அறியலாம். பல கோவில்களுக்கு சென்றும், பல தெய்வ சக்திகளை தொழுதும், எதிர்பார்த்த பலன் கிட்டாதோர் இந்த முறையில் வழிபட்டு பூஜித்து வரின், அந்த இறை சக்தி துணை நிற்பதோடு மட்டுமல்லாமல், நாம் அன்புடன் -பக்தியுடன் கேட்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அருளுவார்.
அன்பர்களின் வசதிக்காக மேற்கண்ட பலன்களை தனியாக கொடுக்க எண்ணம். உங்கள் விவரங்கள் பெற்று கொண்ட நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் பலன்கள் கொடுக்கப்படும். மேல் விவரங்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.
+919840130156 / +918754402857