இடம் :காஞ்சி காமகோடி சங்கர மடம், தி.நகர்,சென்னை
நாள் : 01.01.2018
நேரம் : மாலை 4 மணி 7 மணி வரை



திருவாதிரையுடன் பௌர்ணமியும் இணைந்து புத்தாண்டு தினத்தில் வருவதால் சக்தி வாய்ந்த ருத்ர பாராயணமும், செல்வம் தரும் குபேர லட்சுமி பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் 'சனீஸ்வர ரட்சை' சனி பெயர்ச்சி அன்று பெற்று கொள்ளாதவர்கள், பெற்று கொள்ளலாம். மூலிகை குபேரரும் வழங்கப்படும். மேலும் அதியற்புத எளிய பரிகாரங்கள் அடங்கிய 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகமும் கிடைக்கும். சங்கல்பம் செய்ய விருப்பம் உள்ளோர் தங்களின் குடும்பத்தினர் நட்சத்திரம் மற்றும் கோத்திரம் கூறி சங்கல்பம் செய்து கொள்ளவும்.புஷ்பம், தேங்காய், சுத்தமான நெய், சுத்தமான தேன், உதிரி புஷ்பம்,மலை வாழைப்பழம் ,பலவித பழங்கள் கொண்டு வரலாம். சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு : ரூ.20 /- சனீஸ்வர ரட்சை ஒரு நபருக்கு : ரூ.150/- மூலிகை குபேரர் : ரூ.600/- சனீஸ்வர ரகசியங்கள் புத்தகம் :ரூ.200/- பலன்கள் : கடன் தொல்லை நீங்கும், வியாதிகள் நீங்கும், தம்பதியர் ஒற்றுமை, செல்வம் சேரும், அணைத்து வித நன்மைகளும் சேரும். மேல் விவரங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : +919840130156 / +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!