பணம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. நாம் கொடுத்து
வரும் பரிகாரங்களில் பணம் சேர கொடுத்து வரும் பரிகாரங்கள், பலரால் சோதிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை. பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க , உடனடி பலிதம் தரும், செல்வம் சேர்க்கும் தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம், வரும் தை பொங்கலுக்குள் உங்கள் கைகளில் தவழ இருக்கின்றது. இந்த புத்தகமும் 'வரையறுக்கப்பட்ட பதிப்பாக' வெளிவர இருப்பதால், முன் பதிவு அவசியம். நன்கொடை ரூ.200/-
'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகம் வரும் ஜனவரி ஒன்றாம் நாள், நாம் நடத்தவிருக்கும் 'லட்சுமி குபேர பூஜையின் சமயம் கிடைக்கும். பதிவு செய்தவர்கள் தகுந்த ரசீதை காண்பித்து பெற்று கொள்ளலாம். பதிவு செய்யாமல் அன்றைய தினம் வாங்க நினைப்போர், புத்தகங்கள் இருப்பின் பெற்று கொள்ளலாம். வரும் ஜனவரி மூன்றாம் நாள் மயிலாப்பூர் கிரி டிரேடிங்கில் மாலை வேளையில் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணா ஜோசியர் மூலம் அதிகாரபூர்வ வெளியீடு நடக்க இருக்கிறது. சாக்த உபாசகர் திரு.பரணி முதல் புத்தகத்தை பெற்று கொண்டு சிறப்பிப்பர். அழைத்தவுடன் மறு சொல் இல்லாமல், ஏற்று கொண்டு சிறப்பிக்க இருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்.

+918754402857 / +919840130156

Post a Comment

Previous Post Next Post

Get in touch!