நேற்றைய தினம் ருத்ர பாராயணம் மற்றும் லட்சுமி குபேர பூஜை
அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது. மூலிகை பெற்றவர்கள் இன்றைய தினம், கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் படி பூஜிக்கலாம். உடனிருந்து அயராது சேவை செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!