பலர் தொலைபேசி வாயிலாக நாம் முன்னர் கூறிய தன வரத்தை அதிகரிக்கும் சூஷ்ம ரூப-யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட  பிரமிடை உபயோகிக்கும் முறையை கேட்டறிந்தனர். உங்களுக்காக அவை இங்கே

தென் மேற்கு அல்லது வட மேற்கில் மேற்கண்ட பண வரவை அதிகரிக்கும் பிரமிடை வைத்து, அதனுள் ஆறு கோமதி சக்கரம் சிறு அளவிலான மஞ்சள் துண்டு,ஒரு தாமரை மணி போட்டு வைத்து பணப்பெட்டியாக உபயோகிக்கலாம். கருப்பு மஞ்சள் பெற்றுள்ளோர்  அதை போட்டு வைப்பது பல மடங்கு பண வசியத்தை அதிகரிக்கும். வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது மிக முக்கியம்.

முக்கிய குறிப்பு : மேற்கணடவைகள் இல்லாமலும், குறிப்பிட்ட பிரமிட், குறிப்பிட்டுள்ள திசையில் வைத்தால், தன வரவை அதிகரிக்கும். மென் மேலும் அதிகரிக்கும் முறையை தான் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!