மூன்று வருடங்களுக்கு முன்பு வரை,   'மணி தெரபி' என்ற பணத்தை வாழ்
நாள் முழுதும் நினைத்த நேரத்தில் ஆகர்ஷிக்கும் முறையை வெற்றிகரமாக கொடுத்து வந்தோம். பலரும் பயனடைந்தனர். பணப்பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டப்பட்டோர், இம்முறையை கடைபிடித்து பண வரவால், மகிழ்ச்சியடைந்தனர். கடன்கள் பலவும் அடைத்து நிம்மிதி அடைந்தனர். நேரமின்மையால் நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக கொடுக்க முடியாது இருந்து வந்தது. தற்சமயம், அதில் பல முன்னேற்றங்களை செய்து வாட்சாப்  பயிற்சியாக கொடுக்க எண்ணம். முதல் பயிற்சியான 'வசீகரணம்' பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு முன்னுரிமை. வீட்டிலிருந்தபடியே தாய்மார்கள், வேலைக்கு செல்வோர், தொழில் செய்வோர், பணமே வர வாய்ப்பு இல்லை என நிலையில் இருப்போரும் இந்த முறைகளை கையாண்டு வந்தால், நினைத்த பணத்தை நினைத்த நேரத்தில் அடைய முடியும். இது அறிவியல் ரீதியானதும் கூட. அளவான நபர்களுக்கு மட்டுமே தற்சமயம் இப்பயிற்சியை கொண்டு செல்ல எண்ணம். கட்டணம் : ரூ. 999  /- மட்டுமே.
நாட்கள் : 25.5.18 முதல் 29.5.18 வரை 

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857 

நமசிவய 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!