• தொழிலில் நீண்ட  நாள் தேக்கம் 
  • பிள்ளைகள் கல்வியில் நாட்டமின்மை
  • சரியான முடிவெடுக்க முடியாத தன்மை
  • திக்கு வாய்,நரம்பு தளர்ச்சி, தோல் வியாதி,தூக்கமின்மை,தாம்பத்யத்தில் வீரியமின்மை,மூளையில் பிரச்சனைகள், 
  • சொல்ல வருவதை சரியாக வெளிப்படுத்த முடியாத தன்மை
  • பணப்பிரச்னைகள் 

மற்றும்

  • மீனம் மற்றும் தனுசு ராசி மற்றும் லக்கினத்தினர், புத திசை அல்லது புத்தி நடப்பில் இருப்போர், புதன் ஜாதகத்தில் சரியில்லாத  தன்மை கொண்டோர்.


உங்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய நாள் ஒன்று கிடைக்கப்போகிறது- மேற்கண்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அற்புத பரிகாரமே 'புத ஜெயந்தி' வரவிருக்கும் நாள்-வரும் 25.5.18 வெள்ளிக்கிழமை.

இந்த நாளில் புத பகவானை மற்றும் துர்கையை காலை வேளையில் தரிசித்து ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, வெற்றிலை தாம்பூலம் வைத்து, மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபட்டு, பின்னர் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் பச்சை கீரைகள் கொடுக்க, மேற்கண்ட பிரச்சனைகள் யாவும் தீரும். மேலும், இந்நாளில் திருநங்கைகளுக்கு தங்களால் முடிந்த உதவி, தானம் (உணவு-உடுப்பு போன்றவை) கொடுக்க, சக்தி வாய்ந்த பரிகாரமாய் இது மாறும். மேலே கொடுக்கப்பட்ட பிரச்சனைகளால் தவித்து வருவோர்க்கு அன்றைய நாளில் 'தாந்த்ரோக்த புத உபாசனை' (ஐந்து நபர்களுக்கு மட்டும்) கொடுக்க எண்ணம். விருப்பமுள்ளோர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தட்சிணை  விவரங்களை அறிந்து கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!