கிரகண காலத்தில் செய்யப்படும் பூஜை, மந்திர ஜெபமானது ஆயிரம் முறை செய்வது பல லட்சம் முறை செய்வதை போன்ற பலனை கொடுக்கவல்லது. எவரொருவர், கிரகண காலத்தில் மந்த்ர ஜபம், தானம், பித்ருக்களுக்கு தர்ப்பணம் போன்றவை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தோல்வி என்பது அருகில் கூட நெருங்காது. அப்படிப்பட்ட நாள் வரும் ஜூலை இருபத்தி ஏழாம் நாள். இதனை மனதில், கொண்டு, அவரவர் ஜாதகத்தின் படி, தற்சமய தசாபுத்தியின் படி, எந்த மந்திரத்தை கூறி வழிபடவேண்டும், என ஒரு ரிப்போர்ட் வழங்க திட்டம். இது கட்டணத்திற்கு உட்பட்டது. விருப்பம் உள்ளோர், தட்சிணை செலுத்தியதும், தங்களின் பிறந்த தேதி,மாதம், வருடம், இடம் மற்றும் நேரத்தை வாட்சாப் மூலம் அல்லது ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம். வரிசைப்படி முன்னுரிமை வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாளிற்குள் எளிதில் உச்சரிக்கும் வண்ணம் அவரவருக்கு உரிய பிரத்யேக மந்திரங்கள் அனுப்பிவைக்கப்படும்.


இதற்கான தட்சிணை ரூ.ஆறுநூறு  மட்டும் (ரூ.600/-)

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!