திதி, வாரம் (நாள்), நக்ஷத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கமாகும்.இதில் கரணம் என்பது மிக முக்கியமான ஒன்று. தவறான கரண வேளையில் தொடங்கும் வேலைகள், பெரும் வீழ்ச்சியை சந்திக்கும். இதை தான் நம் முன்னோர்கள் 'கரணம் தப்பினால் மரணம்' என கூறி வந்துள்ளனர்.அதற்காகவே, கடந்த பதினைந்து மாதங்களாக ஒவ்வொரு மாதத்திற்கும்  உரிய கரண வேளைகளை கொடுத்து வந்தோம். எனினும், இதை அன்பர்கள் தொடர்கிறார்களா, உபயோகமாக உள்ளதா என தெரியவில்லை. பின்னூட்டம் இருந்தால் தானே அறிந்து கொள்ளமுடியும்? இதை கொடுக்க தேவைப்படும் நேரமும் சற்று அதிகம். எவ்வித கருத்துக்களும் இல்லாத காரணத்தால், சென்ற மாதம் முதல் (ஜூன்) இது நிறுத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!