பணமுடை அடிக்கடி ஏற்படின், இரவு நேரத்தில் ஐந்து மிளகுகளை எடுத்து, நான்கு சாலைகள் கூடும்  இடத்தில் மத்தியில் நின்று , மிளகு கொண்டு தலையை ஏழு முறை சுற்றி, ஒவ்வொரு மூலையிலும் ஒரு மிளகினை  எறிந்து, ஐந்தாவதை மேல் நோக்கி எறியவும்.

மாதத்தில் ஒரு முறை செய்யலாம்-செவ்வாயன்று. திசை பார்க்க தேவையில்லை. இரவு எட்டு மணிக்கு மேல் செய்யவும். பணமுடைகளை தகர்க்கும் முறை இது.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!