மேற்சொன்ன இடங்களில் ஊழியர்களாலோ அல்லது வீட்டு
உறுப்பினர்களாலோ ஏதேனும் சண்டை சச்சரவுகள் அல்லது குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பின், நான்கு அன்னாசிப்பூவினை ஒரு டம்பளர் நீரில் கொதிக்கவிடவும்- இதன் நறுமணத்திற்கு மேற்சொன்னவைகளை நீக்கும் அபார சக்தி உள்ளது, அதுமட்டுமல்ல நறுமணம் இருக்கும் இடத்தை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் இடமாக மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு .  தேவைப்படும் சமயங்களில் எல்லாம் செய்து வரலாம்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!