லட்ச லட்சமாய் பணம் சேர மந்திரம் | Manthiram | Vamanan Seshadri Tips


திருப்பதி பெருமாள் அல்லது விஷ்ணுவின் எந்தவொரு ரூபத்தையும் வைத்து,பணம் பலமடங்கு வர லட்ச லட்சமாய் பணம் சேர இந்த ஒரு வரி மந்திரம் கூறி வரலாம். மிகுந்த ஆன்மீக வீரியமும் வலிமையையும் நிறைந்த இந்த மந்திரத்தினை கூறும் விசேஷ முறைகள் அறிய இதில் க்ளிக் செய்யவும். இந்த மந்திரத்தை வளர்பிறை புதன், வளர்பிறை திங்கள், திருவோண நட்சத்திரம் முக்கியமாக ஏகாதசி (வளர்பிறை தேய்பிறை எந்த ஏகாதசியில் துவங்கலாம்) முதல் தினசரி 108 முறை கூறி வருவது அதீத பலனை லட்ச லட்சமாக பணம் சேரும் செல்வம் சேரும் வாய்ப்பினை பெற்று தரும். 

For More Aanmeegam in Tamil Click Here

மேலும் இந்த மந்திரத்தினை கூறியபின் பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அவசியம்-நெய் விளக்கை பச்சை திரி கொண்டு ஏற்றி வைத்து விட்டு தர்ப்பை புள் விருப்பி ஏதேனும் விரித்து அதில் அமர்ந்த வண்ணம் கூறவும்-கோணி சாக்கில் அமர்ந்து கூறி வர அதிக பலன் விரைவில் கிடைக்கும்.மந்திரம் கூறும் சமயம் துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சித்து கொண்டே கூறுவது பலனை விரைவாக்குவது மட்டுமல்லாமல் பலனை இரட்டிப்பாக்கும் என்பது உறுதி.  தினசரி 1008 முறை 45 நாட்கள் கூறுவது ஒரு வித வேக பலனையும் தினசரி 1008 மந்திரம் வீதம் 10 நாட்கள் கூறி பின்னர் 108 மந்திரம் தினசரி வாழ்நாள் முழுதும் கூறிவருவது அதீத பலனை தரும்.


For More Vamanan Seshadri Tips Click Here 


கூற வேண்டிய மந்திரம் : "ஓம் ரத்னகர்பாய நமஹ"

Post a Comment

Previous Post Next Post

Get in touch!