நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்-NARASIMHA PRAPATTI IN TAMIL LYRICS  

நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்

நரசிம்ம பிரபத்தி ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகளால் அருளப்பட்ட மிக சக்தி வாய்ந்த ஸ்லோகம் ஆகும் -நரசிம்ம பிரபத்தியை தினசரி 11 முறை கூறி வர அனைத்து வித கஷ்டங்களும் துன்பங்களும் தீர்ந்து நரசிம்ம அருள் கிட்டும்-கலி காலத்தில் நரசிம்மர் கண் கண்டதெய்வம் ஆகும்-நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில் என்பது சான்றோர் வாக்கு. ஜோதிட விதிகளின் படி செவ்வாய் கிரக அதிபதி நரசிம்மர் ஆவார்-கடன் தீர,கொடுத்த கடன் திரும்ப வர,நோய்கள் நீங்க,எதிரிகள் அழிய,பெண்களுக்கு திருமண தடை நீங்க,மாங்கல்ய தோஷம்-செவ்வாய் தோஷம் நீங்க,வீடு வாங்க,வீடு கட்ட இந்த நரசிம்ம பிரபத்தியை  நரசிம்மர் படத்தின் முன் நெய் விளக்கு சிகப்பு திரியிட்டு ஏற்றி வைத்து 11 முறை கூறி பானகம் நிவேதனம் செய்யவும். 

Narasimha Prapatti in English-Narasimha Prapatti Benefits

மாதா ந்ருஸிம்ஹ:         

பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ:       

ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ:      

த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ:    

ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ:        

பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி:      

ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத்       

பரோ நகஸ்சித்

தஸ்மான் ந்ருஸிம்ஹ:   

சரணம் ப்ரபத்யே!

Post a Comment

Previous Post Next Post

Get in touch!