இந்த வருடத்தின் கடைசி பௌமாஸ்வினி தினம்
கடன்கள் அடியோடு அழிய, சொந்த வீடு வாங்கும் யோகம் பெற எதிரிகள் எதிர்ப்புகள் அழிய தீராத வியாதிகள் தீர அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய் நாளும் சேரும் தினமம் செய்யப்படும் யாகம் மற்றும் பூஜைகள் மிக அதீத சக்தி வாய்ந்த ஒன்றை அமையும். அந்த நாளில் செவ்வாய் பகவான் தன்னுடைய முழு வீரியத்தில் பிரபஞ்சத்தில் வீற்றிருப்பார் என்பது கூற்று. தன்னை பக்தியோடு வேண்டி கேட்போருக்கு கேட்பதை அளிக்க கூடிய நாள் பௌமஸ்வினி ஆகும். இவ்வருடம் 2023 ஜூலை மாதம் 11.7.23 வரக்கூடிய பௌமாஸ்வினி நாளே கடைசி ஆகும்.
இந்நாளில் நம் சென்டரில் நடத்தப்படும் ருணஹர அங்காரக ஹோமத்தில், கடன்களை அடியோடு அழிக்க கூடிய உடனடி நிவாரணம் தரக்கூடிய நரசிம்மருக்கு குருதி அபிஷேகம் செய்யப்பட்டு அதன் குங்குமத்தை அபிஷேகமாகவும்-செவ்வாய் கிரகத்தின் பரிபூர்ண ஆகர்ஷண சக்தியை பெற்ற பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்த யந்திரம் பொருந்திய கருங்காலி வேல் ஹோமத்தில் ஸ்தாபன ஆகர்ஷணம் செய்தும் வழங்கவிருக்கிறோம்.108 நபர்களுக்கு மட்டும் சங்கல்ப அனுமதி உண்டு. விருப்பம் உள்ளோர் கீழ்கண்ட லிங்கில் பதிந்து அங்காரக பகவான் மற்றும் ருண ஹர நரசிம்ம ஸ்வாமியின் பரிபூர்ண அருளையும் ஆசியையும் பெறலாம்.