16.2.25 மைத்ர முகூர்த்தத்தை மிஞ்சும் கடன் தீர்க்கும் நாள்  


Kadan Theerkum Natkal

இன்று சக்தி வாய்ந்த கடன் தீர்க்கும் நாள். இந்தியா/இலங்கை நேரம் : மதியம் 2:13 முதல் 4:07 வரை. கடன் தீர குறிப்பிட்ட நேரத்தில் "வெள்ளை"(சிகப்பு அல்ல) துணியில் (சிறிது பணத்தை முடிந்து வைப்பது அல்லது குறிப்பிட்ட கடனில் சிறிது அடைப்பது,கடன்கள் மிக வேகமாக அடைய வழிவகுக்கும். குறித்த நேரத்தில் "ஓம் நமசிவாய" மந்திரம் நெய் விளக்கேற்றி கூறி வருவதும் மிக அதீத பலன் தரும். 

இந்த நேரத்தில் புலி சார்ந்த (வன்முறை இல்லாத) வீடியோக்கள் அல்லது  புலி உருவ படத்தை சிறிது நேரம் பார்த்து வருவது, ப்ரம்மரை நினைத்து நம் தலைவிதி மாற 'ஓம் பிரம்மனே நமஹ' மந்திரம் கூறுவதும் சூட்சுமம் மிகுந்த பரிகார முறையாகும். இந்த நேரத்தில் புலி படத்தை 'மொபைல் வால்பேப்பர்' ஆக வைத்து அவ்வப்போது பார்த்து வரலாம்.

Brahmane Namaha

மேலும், இன்று ஹஸ்த நக்ஷத்திரம் சதுர்த்தியுடன் கூடும் நாள்- சுப காரியங்கள் புதிய காரியங்கள் தவிர்ப்பது அவசியம். மாலை நேரத்தில் குறிப்பாக ராகு வேளையில் புலி வாகனத்தில் உள்ள துர்கை கோவிலில் 'ஓம் துர்காயை நமஹ' மந்திரம் கூறி வழிபடுவது- வெள்ளை திரியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது பலனை அதிகரிக்க செய்யும். 

Balava Karana Animal

இன்று முழுதும் செல்வத்தை அள்ளித்தரும் 'கணபதி அதர்வசீர்ஷ மந்திரம்' கேட்பதும் கூறுவதும் அளவில்லாத பலனை தரும். 

முக்கிய குறிப்பு :

Lakshmi Varahi

நாளை 17.2.25 மதியம் 2 மணிக்கு பட்டாபிராம் 'ஐஸ்வர்ய வராஹி கோவிலில்' நடைபெறும் லட்சுமி வராஹி ஹோமத்தில் சங்கல்பத்திற்கு வழங்கப்படும் 'தன ஆகர்ஷண ப்ரேஸ்லெட்' அதிவீர்ய சக்தி கொண்ட உப ரத்தின படிகங்களால் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி குருஜியால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இதற்கான சங்கல்ப பதிவு முடிவடையும். சங்கல்பம் செய்ய விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை க்ளிக்கவும். 

LAKSHMI VARAHI HOMAM 

🦚🦚அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய வாட்சப் சானலில் இணையுங்கள் 👉 WHATSAPP CHANNEL 

ஹோமத்திற்கு நேரில் வரக்கூடிய அனைவருக்கும் சக்தி வாய்ந்த ஆகர்ஷண மஞ்சள் வழங்கப்படும்-மேலும் வீரியமிக்க 'லட்சுமி வராஹி' மந்திரத்தை கேட்டு செல்வ கடாட்சம் பெரும் வாய்ப்பும் உண்டு. 

லோகேஷன் அறிய இதில் க்ளிக்கவும். 




Post a Comment

Previous Post Next Post

Get in touch!