இன்றைய தினம் ஏதேனும் பாம்புள்ள புற்று கோவிலுக்கு சென்று நம் முன்னோர்கள் மேலுலகில் நற்கதி அடைய பிரார்த்தித்து வர, பித்ருக்களின் பரிபூர்ண ஆசியும் மன சாந்தியும் கிட்டும்.
குறிப்பு : மிருகங்கள் இருக்கும் பூங்காவில் பாம்பிற்கு இன்றைய தினம் சென்று அவைகளுக்கு உணவிற்கு பணம் அல்லது பொருள்கொடுத்து உதவுவதும் நன்மை தரும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam