இன்றைய தினம் நிலவு தரிசனம் செய்வதும், முன்னோர்கள் மேலுலகில் நற்கதி அடைய முருகரை பிரார்த்திப்பதும் பித்ருக்களின் பரிபூர்ண ஆசி கிட்ட வழி செய்யும்.
குறிப்பு : மிருகங்கள் இருக்கும் பூங்காவில் மானுக்கு இன்றைய தினம் சென்று உணவிற்கு பணம் அல்லது பொருள்கொடுத்து உதவுவதும் நன்மை தரும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!