ஆண்கள் :

(1) ஏதேனும் மகான் /சித்தர் ஜீவ சமாதி வழிபாடு அவசியம்
(2) ஸ்ரீ ரங்க நாதரின் வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனம் வருடம் இரு முறை செய்யலாம்
(3) நாக பஞ்சமி அன்று அஷ்ட லிங்க வழிபாடு
(4) அமாவாசையில் வைரவன்பட்டி பைரவரை வழிபாடு செய்து வரவும்
(5) காளஹஸ்தியில் வருடம் ஒரு முறை ருத்ராபிஷேகம் செய்யவும்

பெண்கள் :

(1) வெள்ளிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 மணிக்கு தாயாருக்கு (மஹாலக்ஷ்மி) நெய் தீபம் ஏற்றி வரவும்
(2) செவ்வாய் கிழமை 4-4.30 க்குள் எலுமிச்சை மாலை அணிவித்து துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்
(3) முடிந்த போதெல்லாம் வீட்டில் 'லலிதா சஹாஸ்ரநாமாம்" கூறி வரவும். முடியாதவர்கள் தினசரி ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.  




Post a Comment

Previous Post Next Post

Get in touch!