இது தினசரி செய்யலாம். அதாவது உங்களுக்கு பணத்தின் தேவைகள் இருக்கும் வரை. தினமும் காலையில் குளித்து முடித்ததும் அவ்விடத்திலேயே நின்று கொண்டு வாய்க்குள் நாவை மடக்கி மேல் புறம் தொடுமாறு வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சக்தி வாய்ந்த வசிய வார்த்தையை 9 முறை கூறி, முடிந்ததும் மார்பில் மூன்று முறை ஊதி கொள்ளவும். மிக சக்தி வாய்ந்த முறை இது.
வசிய மந்திரம் : "ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்"

Post a Comment

Previous Post Next Post

Get in touch!