நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நம்மில் தங்கியுள்ள எதிர் மறை சக்தியே முக்கிய காரணம். எம்மிடம் வரும் பலரின் தொடர் பிரச்சனைகளையும் அதனால் அவர்கள் படும் வேதனைகளையும் போக்க ஒரு சுலப வழி கண்டுள்ளோம். வாரம் ஒரு முறை குளிக்கும் பொழுது இந்த குளியல் பொடியை நீரில் கலந்து குளித்து வரவேண்டும். குளித்து முடித்ததுமே வித்தியாசத்தை உணரலாம். நிதானமாக குளிக்க வேண்டும்.இரவில் குளிக்கவும்-சூடு நீர் சிறந்தது. அந்த முறை மட்டும் ஸோப் உபயோகிக்க வேண்டாம். இரவு வேளை உசிதம். இந்த குளியல் பொடியுடன் கொடுக்கப்படும் மூலிகை எண்னையையும் நீரில் விட்டு கொள்ள வேண்டும். பொடி வாரம் ஒரு முறை மட்டும் உபயோகித்தால் போதும். எண்னை தினசரி 2-3 சொட்டுக்கள் மட்டும் விட்டு குளித்து வரலாம். மன கவலைகள், பணத்தை மற்றும் எதிர்காலத்தை பற்றிய அனைத்து பயங்களையும் குளித்ததும் நீக்கும் சக்தி படைத்தது இது. ஒரு நல்ல பிரகாசமான எதிர்மறை சக்தியை உணர முடியும். நம் சென்டரில் கிடைக்கும். பொடி நான்கு முறை குளியல்களுக்கு வரும்-அதாவது ஒரு மாதம். மூலிகை எண்ணையும் தினசரி உபயோகித்தாலும் ஒரு மாதம் வரும்.மிகவும் மலிவு விலையில் அனைவரும் உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்க உள்ளோம்.
விலை 
ரூ.300/- தேவை உள்ளவர்கள் எண் +918754402857 அழைக்கலாம் 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!