சஷ்டியில் முருகரின் மூலவர் சிலைக்கு நல்லெண்ணெய் காப்பு செய்ய எண்னை வாங்கி கொடுப்பது மிகுந்த விசேஷம், மேலும் செவ்வரளி மாலை சாற்றி கர்ப கிரக தீபத்திற்கு நெய் கொடுத்து வரலாம். கந்த சஷ்டி கவசம் மூன்று முறை கேட்பது அல்லது பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். புதிய வேலை அல்லது தொழில் தொடங்க உகந்த திதி. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!