இன்று 'லலிதா திரிபுர சுந்தரி' தேவியின் வழிபாடும், ஸ்ரீ சக்கர வழிபாடும் செய்ய சதா காலம் கஷ்டத்திலேயே உழன்று கொண்டு தரித்திர நிலையில் இருப்போருக்கு கூட நல் வழி பிறக்க ஆரம்பிக்கும். காலையில் தேஹிவியை வழிபட்டு 'லலிதா சஹஸ்ரநாமம்' மூன்று முறை கூறலாம்-முடியாதவர்கள் கேட்டு வரலாம். கோவிலில் சென்று வழிபடுபவர்கள் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வரலாம். (பாலா திரிபுர சுந்தரி, பிரத்தியங்கரா தேவி மற்றும் வாராஹி கோவில்களுக்கும் செல்லலாம்)
இந்த நாளில் கூற வேண்டிய சக்தி எளிய ஆனால் மிக அதீத சக்தி வாய்ந்த மந்திரத்தை நாம் "மந்திரங்கள்"முக நூல் பக்கத்தில் காணலாம். 
www.facebook.com/manthirangal 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!