இந்நாளில் அசைவ உணவு அறவே தவிர்த்தல் வேண்டும்-மேலும் சண்டை சச்சரவுகள், வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது.108 மணிகள் கொண்ட ருத்திராக்ஷ மாலையை அணிந்தவாறு ருத்ர ஜபம் செய்தல் அல்லது 'ருத்ரம் சமகம்' கேட்டு வருதல்-சிவ சன்னதியில் உழவார பணி செய்தல் நலம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!