Homeபரிகாரம் பௌர்ணமியில் செய்ய வேண்டியவை Vamanan Sesshadri April 12, 2015 0 Comments Facebook Twitter இந்நாளில் இல்லற சேர்க்கை, அசைவ உணவு கண்டிப்பாக தவிர்த்தல் நலம். மேலும் அன்னதானம் செய்ய மிக உகந்த தினம். தயிர் தேய்து குளித்தாலும் நலம் தரும். அண்ணாமலையாரை வணங்கி சிவ ஸ்தோத்திரம் கூறி வர மனம் மகிழ்ச்சியுறும். Tags பரிகாரம் பௌர்ணமி Facebook Twitter