கோட்சார குரு அல்லது ஜாதகத்தில் குரு பலம் அற்று இருந்தாலோ, கல்வியில் நாட்டமின்மை, கண் திருஷ்டியால் அவதிப்.படுவோர், வியாழனன்று பப்பாளி மரத்தின் சிறு வேர் மற்றும் பழத்தின் விதைகள் 3 சேர்த்து சிகப்பு துணியில் கட்டி கழுத்தில் அணிய மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கி சுகம் பெறுவதை அனுபவத்தில் காணலாம். மேலும் குறு பலம் அற்று உள்ளோர் தினசரி பப்பாளி பழம் சாப்பிட்டு வர குருவினால் ஏற்படும் குறைகளை நிறைகள் ஆக்கலாம்
குரு பலம் சேர, திருஷ்டி கழிய, கல்வியில் தேர்ச்சி பெற தாந்த்ரீக பரிகாரம்
Vamanan Sesshadri
0
Comments