ஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்தபடி அதே மந்திரத்தை வீட்டில் உள்ள அனைவரும், அல்லது விருப்பமுள்ளோர் 6 முறை கூறி வர, வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும்-அனைத்து நலன்களும் வந்து சேரும். தனிவீடுகள் உள்ளோர், மரம் அல்லது வளர்ந்த செடி இருப்பின் அதிலும் தொங்க விடலாம்.
மந்திரம் : "சுகம் சௌபாக்கியம் சௌஜன்யம் அநேகம்"

Post a Comment

Previous Post Next Post

Get in touch!