முக்கிய குறிப்பு : பதிவை முழுவதும் படிக்கவும்.


ஆன்மீக மற்றும் தாந்த்ரீக பயன்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று குங்குமம் ஆகும். இயல்பிலேயே மிகுந்த சக்திகளை கொண்ட குங்குமம்,சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டால் மட்டுமே பயன் தரும்- மேலும் இதனுடன்  மந்திரங்கள், மூலிகைகள் சேர்ப்பின்,அதன் பலம் மிகும்.  அப்படிப்பட்ட " சர்வைஸ்வர்ய குங்குமம்" உங்கள் அனைவருக்கும் வரும் செவ்வாய்  (19.7.16) முதல் கட்டணமின்றி வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதன் பயன்கள் :

திலகமாக இட்டு வர, காரிய தடைகள், எதிரிகள் தொல்லை,சிறிய அளவிலான
கடன் பிரச்சனைகள், கண்ணேறு மற்றும் சிறிய அளவிலான செய்வினை கோளாறுகள் தீரும். மிக முக்கியமாக, கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு, சிறிது குங்குமம் சேர்த்து கிழக்கு முகமாக நின்று, பாத்திரத்தை கொண்டு தலையை இடம் வலமாக 9 முறை சுற்றி நீரை ஏதேனும் மரத்தடியில் விட, எப்பேற்பட்ட திருஷ்டியும் விலகும். மாதம் ஒரு முறை செய்தால் போதுமானது.

கெட்ட கனவுகள் மற்றும் கவலைகளில் தூக்கமின்றி தவிப்போர், மேற்கண்ட வீரிய பலமுள்ள குங்குமத்தை ஒரு வெற்றிலையில் வைத்து, தலையணை உறையில் வைத்து உறங்க மேற்கண்ட தீவினைகள் அகலும்.

முக்கிய குறிப்புகள் :

கண்டிப்பாக இது குறித்து தொலைபேசியில் அழைத்து விசாரிப்பதை தவிர்க்கவும். தற்சமயம் சென்னை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.

இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது.

வெளியூர் அன்பர்கள் சுய விலாசமிட்ட போதிய தபால் தலையுடன் கூடிய கவர்களை அனுப்பி பெற்று கொள்ளலாம்.

காலை 10 முதல் மாலை 7 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும்.

ஒரு குடும்பத்திற்கு ஒன்று மட்டுமே வழங்க முடியும்-தற்சமயம். ஆகையால் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கேட்பதை தவிர்க்கவும்.

ஒரு நபர் பல் வேறு முகவரிகளில் கவர் அனுப்புவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

முகவரி :

Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!