தினசரி புறாக்களுக்கு இயன்றளவு வெள்ளை நிற பூந்தியை இட்டு வர,   பணக்கஷ்டங்கள் விலகி பொருள் வரத்து உண்டாகும். (குறிப்பாக வெள்ளை நிற புறாக்கள் எனில், பலன் இரட்டிப்பாகும் )

இதே போல் வெள்ளை பூந்தியை காக்கைகளுக்கு தினசரி இட்டு, கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் காரணமில்லாத சண்டை சச்சரவுகள் விலகி, அன்னியோன்னியம் ஏற்படும்.

தினசரி செய்ய முடியாதோர், இயன்ற பொழுதெல்லாம் செய்து வரினும், பயன் உண்டு, 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!