தினசரி புறாக்களுக்கு இயன்றளவு வெள்ளை நிற பூந்தியை இட்டு வர, பணக்கஷ்டங்கள் விலகி பொருள் வரத்து உண்டாகும். (குறிப்பாக வெள்ளை நிற புறாக்கள் எனில், பலன் இரட்டிப்பாகும் )
இதே போல் வெள்ளை பூந்தியை காக்கைகளுக்கு தினசரி இட்டு, கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் காரணமில்லாத சண்டை சச்சரவுகள் விலகி, அன்னியோன்னியம் ஏற்படும்.
தினசரி செய்ய முடியாதோர், இயன்ற பொழுதெல்லாம் செய்து வரினும், பயன் உண்டு,