இந்தியாவில் பங்கு சந்தை கணிப்பு மற்றும் வெளிநாட்டவருக்கு லாட்டரி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு நாம் வெற்றிக்கான கணிப்பு மற்றும் பரிகார  முறைகள் கொடுத்து வருவது தெரிந்ததே.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் பங்கு சந்தையில் ஜோதிடம் மற்றும் நூமராலஜி மூலம் நிரந்தர வெற்றிக்கான கணிப்புகளை அறிந்து கொள்ளலாம். பலர் எம்மிடம், தாங்கள் அடுத்தவருக்காக பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சமயம் வெற்றியும், தங்களுக்காக செய்யும் சமயம் மிகப்பெரும் வீழ்ச்சியும் கண்டு வருவதாக கூறுவதுண்டு. மிக துல்லியமான கணிப்புகளும், முதலீடு செய்வோரின் பதட்டம் மற்றும் பேராசை மனநிலை  இல்லாமல் இருப்பின் மாதம் பல லட்சங்களை இந்த துறைகளின் மூலம் ஈட்டலாம். எம்மிடம் வந்த பலருக்கு சுய ஜாதகத்தில் அந்த யோகம் இல்லாமல் போனாலும் தக்க பரிகாரங்களை கொடுத்து, பின் இந்த துறையில் நாம் கொடுத்து வரும் கணிப்புகளை கொண்டு வியாபாரம் செய்ய, நிரந்தர வருமானம் வந்து கொண்டிருப்பதை அறிகின்றோம். இது மாதா மாதங்கள் நம்மிடம் அவர்கள் தொடர்ந்து கணிப்புகள் கேட்பதை கொண்டு அறிகின்றோம்.

லாட்டரி மற்றும் கிரிக்கெட் போன்றவை வெளிநாடுகளில் வெகு பலருக்கு நிரந்தர வருமானம் தந்து கொண்டிருக்கிறது. இவற்றிலும் தகுந்த நேரம் மற்றும் கணிப்புகள் சரியாக இருப்பின் தொடர் வெற்றி நிச்சயம்-தேவை பொறுமை மற்றும் நிரந்தர நம்பிக்கை மட்டுமே. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!