அன்பர்களை நம் முன்னோர்கள் வழிகாட்டுதலின் படி ஆரோக்கியமான ஆன்மீக நடத்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலன்களுக்கும் நாம் முறைகளை கூறி வந்துள்ளோம்.

மண் பானையில் சமைத்தல், நீர் அருந்துதல் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய, தற்சமயம் நாம் கடைபிடிக்க தவறிவிட்ட ஒன்றாகும். உடலில் உஷ்ணத்தை அடியோடு குறைக்கும் தன்மை கொண்டது இது. மாறாக தற்சமயம் பிரிட்ஜில் வைத்து நீர் அருந்தி வருவதால் பல கண்ணுக்கு தெரியாத கோளாறுகளை, சந்தித்து வருகின்றோம். உடல் அமைதி இழக்க, மனம் அமைதி இழக்கும். மனம் அமைதி இழக்க செய்யும் செயல்களில் உறுதியற்று போகும். செய்யும் செயல்கள் மற்றும் எடுக்கும் முடிவுகள் தவறானால், பெரும் சிக்கலை சந்திக்க நேரும். பலரின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து நம் சென்டரில் மண் பாட்டில்கள் மற்றும் டம்பளர் அறிமுகப்படுத்தியுள்ளோம். அழிந்து வரும் கலையான இது, தகுந்த நபர் மூலம் செவ்வனே செய்யப்பட்டு தருவிக்கப்பட்டுள்ளது. உபயோகிக்க எளிதான இவை உடலில் சேரும் நச்சு தன்மையை தடுக்கும். மேலும், டூத்பேஸ்ட்டுகள் மூலம் அன்றாடம் நம் உடலில் சேரும் நச்சு தன்மையுள்ள ஃப்ளோரைடுகளை இவை குறைக்கும் தன்மையுள்ளது. விருப்பமுள்ளோர் வாங்கி பயன் பெறலாம்.

பாட்டில்கள் ரூ.200 மற்றும் டம்பளர் ரூ.50 மட்டும்.

அழைக்க : +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!