வீட்டில் அடிக்கடி யாரேனும் நெருப்பு சூடு பட்டு கொண்டிருந்தால், அல்லது சமைலயறையில் வேலை செய்யும் சமயம், நெருப்பு பற்றிய பயம் இருப்பின், சமையலறையில் சிறிய அளவிலான சோற்று காற்றாழை செடியை வளர்த்து வர, மேற்கண்ட விஷயங்களில் இருந்து தப்பலாம். எப்படி துளசி பண விவகாரங்கள் மற்றும் நற்செயல்கள் நடக்க உதவுமோ, அதே போன்ற அமானுஷ்ய சக்தி மேற்கண்ட செடிக்கு உண்டு. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!