ஒவ்வொரு செடிகள்,மூலிகைகள் மற்றும் அதன் வேர்கள், காய்கள்,பழங்கள்,விதைகள் என அனைத்திற்குமே விசேஷ சக்திகளும், கிரகங்களின் ஆகர்ஷண சக்தியும் உண்டு. அப்படிப்பட்டதில் ஒன்று :

திருமணத்திற்காக காத்திருப்போர்,தனக்குரிய நல்ல நபர் தேடி வர 9 பட்டாணிகள் கொண்ட பச்சை பட்டாணியை (பிரிக்காமல்) தான்  வசிக்கும் இடத்தின் வாசலில் தொங்க விட, விரைவில் தகுந்த நபர் தேடி வருவார்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!