தொழில் செய்யும் இடம் அல்லது வீட்டில் பணவரத்து இருந்து கொண்டே இருக்க : சிறிது துளசி இலைகளை அரைத்து பச்சை நிற மெழுகுவற்றியில் தடவி சிறிது நேரம் காயவைத்து பின்னர் புதன் தோறும் அவற்றை ஏற்றி வர, பண வரவு மிகும். நாள் முழுதும் செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!