நீண்ட காலமாய் முடியாமல் இருக்கும் திருமணம், வீடு கட்டுதல் மற்றும் பாதியில் நிற்கும் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாய் செய்து முடிக்க, தொடர்ந்து 9 செவ்வாய் கிழமைகளில் மதியம் 1:15-2 மணியளவில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து 9 மண் அகலில் சிகப்பு திரி கொண்டு விளக்கேற்றி ஒவ்வொரு விளக்கிலும் ஒரு மிளகு இட்டு, சிறிது உப்பிட்ட நீரில் வேக வைத்த உருளை கிழங்கை நிவேதினம் செய்து வழிபட்டு வர, அசாத்தியமாய் தோன்றும் எவ்வித விஷயங்களும் சுலபமாய் நிறைவேறும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!