விரும்பியவர் வசப்பட

வீட்டில் ஆண்,பெண் குழந்தைகள் அல்லது வயதுக்கு வந்தோர் பெற்றோர் சொல் கேளாமல் தன்னிஷ்டப்படி இருந்து வந்தாலோ, சகோதர சகோதரிகள் மேற்கண்ட விதம் இருந்தாலோ, அல்லது கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் சொல் பேச்சு கேளாமல் இருந்து,அதனால் குடும்பத்தில் சலசலப்பு இருந்து வரின் கீழ்கண்ட மாதங்கி மந்திரத்தை, படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி வைத்து, தினசரி முடிந்தளவு கூறி நிவேதனம் செய்து வரின், மேற்கண்டோர் வசப்படுவர். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை, தவறான செயல்களுக்கு உபயோகிப்பின், பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம்  க்லீம் சௌ
ஓம் நமோ பகவதீ ஸ்ரீ மாதங்கேஸ்வரி
சர்வஜனமனோஹரி சர்வமுகரஞ்சனி
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வஜனஷங்கரி
சர்வாஸ்திரீபுருஷவஸங்கரி  
ஸர்வதுஷ்டாம்ருகவஸங்கரி  ஸர்வஸத்வவஸங்கரி
ஸர்வலோகவஸங்கரி ______________ நமணம் மே
வசமானய ஸ்வாஹா :

மேற்கண்ட கோடிட்ட இடத்தில நபரின் பெயர் சேர்த்து கொள்ளவும். நபர் பெண்ணாகில் 'நமணம்' பதில் "நமணீம்"
என உச்சரிக்கவும்.

குறிப்பு : படம் தேவைப்படின் கொடுக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!