மேற்கண்ட சூலினியானவள் சரபேஸ்வரரின் ஒரு இறக்கையாக தோன்றியவர். ஏவல், பில்லி, சூனியம் அல்லது மாடனின் தொல்லைகள் தமக்கு இருப்பதாக தோன்றினாலோ, அல்லது எவரேனும் கூறியிருப்பின், 9 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ராகு வேளையில், இவரின் படத்தை ஒரு    மரப்பலகையில் வைத்து, மா கோலமிட்டு ,வேப்பிலைகளை தூவி அதன் முன் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி கீழ்கண்ட மந்திரத்தை கூறி, முடிந்த நிவேதனம் செய்து  வழிபட்டு வர, மேற்கண்ட பிரச்சனைகள் விலகும். இதே பரிகாரத்தை  சரபேஸ்வரர் சன்னதியிலும் மேற்சொன்ன விதத்தில் செய்து வரலாம். மேற்சொன்ன சூலினியானவள், கலிகாலத்தில் எதிரிகள் தொல்லை, கிரக கோளாறுகள் போன்ற அனைத்தையும் நீக்க வள்ளால்.

வழிபடும் முறை : கிழக்கு முகம் பார்த்து மந்திரம் கூறி வழிபடவும். முடிந்த நிவேதனம் செய்யலாம்.

மந்திரம் எவ்வளவு முறை??

108  அல்லது 1008 என பாதிப்பின் கடுமையை பொறுத்து செய்யவும். மேற்கண்ட முறைக்கு மாற்று எதுவும் இல்லை.




ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹ ஹூம் பட் ஸ்வாஹா

Post a Comment

Previous Post Next Post

Get in touch!