கிருஷ்ணா பரமாத்மா அர்ஜுனருக்கு கீதையை உபதேசித்த தினம்-கீதை பிறந்த நாள். இவ்வருடம் இது சனிக்கிழமையான 10.12.16 அன்று வருவது மிகவும் சிறப்பான ஒன்று. அன்றைய தினம் கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி,பகவத் கீதையின் முதற் சர்க்கத்தை படித்து நிவேதனம் செய்து வழிபட, சனி கிரகத்தினால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும். தடைகள் நீங்கும். அன்றைய தினம் பசுவிற்கு தங்களால் முடிந்த உணவை கொடுப்பதினாலும் பலன் பன்மடங்காகும். விருச்சிக, தனுசு ராசியினர் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று.  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!