அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி !!

கருவூரார் மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் குடிகொண்டு ஆட்சி புரியும் கரூரில் நமது கிளை திறக்கப்பட உள்ளது !!

வரும் வியாழன் 5.1.17 காலை 9 :15 முதல் 10 மணியளவில் நமது சென்டர் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளலாம். இனி சென்னையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் கரூரிலும் கிடைக்கும். மேலும் மாதம் இரு  முறை தனி நபர் ஆலோசனை, பயிற்சிகள் போன்றவை நடைபெறும்.

முகவரி : 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்'
               எண் : 7 , 1 பி, வடக்கு பிரதட்சணம்                                  ரோடு, 
               ஜெயம் டவர்ஸ், 
               கரூர் 639001
              +917010059413   

Post a Comment

Previous Post Next Post

Get in touch!