பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதை முன்னிட்டு 'தனதா யக்ஷினி' உபாசனை முறையை நேரடியாக ஒருவருக்கொருவர் என்கின்ற முறையில் வரும் 28.12 .16 புதனன்று நம் சென்டரில் கொடுக்கவுள்ளோம். பணப்பிரச்னைகளை அடியோடு நீக்கும் சக்தி கொண்டது இந்த உபாசனை முறை.

பயிற்சிக்கு வருவோருக்கான அடிப்படை தகுதிகள்:

ஆன்மீக நாட்டம் மற்றும் தீவிர நம்பிக்கை, பொறுமை.

தொடர்ந்து 21 நாட்கள் உபாசனை செய்யும் தகுதி மற்றும் வசதி.

மேற்கண்ட இரண்டும் உள்ளோர், தேவைப்படின் விண்ணப்பிக்கலாம். அடுத்த உபாசனை  நாள் :  31.12.16

இவ்விரண்டு நாட்கள் மட்டும் இந்த உபாசனை வழங்கப்படும்.

உபாசகருக்கு வழங்கப்படும் பொருட்கள் :

1.தனதா யக்ஷினி யந்திரம்
2.லட்சுமி சோழி
3.சிகப்பு சந்தன ஜெப மாலை
மற்றும்
4.தன ஆகர்ஷண ஊதுவத்தி

விண்ணப்பிக்க விரும்புவோர் : : +919840130156 அழைக்கவும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!