தனம் பெருக நாம் தனதா யக்ஷினி உபாசனை பயிற்சி முறை கொடுத்து வந்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். யக்ஷினி உபாசனை செய்வோர் அல்லது அப்படி செய்ய முடியாத சூழலில் உள்ளோர் பயன் பெற , முக்கியமான பல சூட்சுமங்கள் உள்ளடங்கிய மூலிகைகளை கொண்டு தனதா யக்ஷினி தீப எண்ணெய் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை தினசரி மாலை வேளையில் வீட்டின் பூஜையறையில் ஏற்றி வைத்து வழிபட்டு வர, தனம் மிகும். தற்போது, 'லகு' (எளிய முறை) தனதா யக்ஷினி உபாசனை கொடுக்கப்பட உள்ளது. அப்படி செய்யப்படும் உபாசனையின் சமயம் இந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றி , மந்திரம் கூறியபடியே அந்த தீபத்தை நோக்கி வரின், அவ்விடத்தில் தனம் ஆனந்தத்தாண்டவமாடுவது உறுதி.

மேலும் விவரங்களுக்கு :  +919840130156 / +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!